காதலில் திளைத்து
காமத்தில் கரைந்து
கடந்து போயிருக்கவேண்டும்!
உன்னை நானும்!
என்னை நீயும்!
உனக்கு நான் எப்படியோ
எனக்கு நீ உயிர் போகும் நேரம்
உறுத்தப் போகும்
நெஞ்சுக்குழி நினைவுகளென!
...சொந்த கவிதைகளை இணைய அரங்கிலேனும் அரங்கேற்றும் முயற்ச்சி!
காதலில் திளைத்து
காமத்தில் கரைந்து
கடந்து போயிருக்கவேண்டும்!
உன்னை நானும்!
என்னை நீயும்!
உனக்கு நான் எப்படியோ
எனக்கு நீ உயிர் போகும் நேரம்
உறுத்தப் போகும்
நெஞ்சுக்குழி நினைவுகளென!
No comments:
Post a Comment