புத்தனை புரிந்து..
ஜே.கே. வை விளக்கி பேசி..
ஸ்ரீ ரஜ்னீஷின் சிரிப்பில் லயித்து...
ஏசுவில் ஐக்கியமாவது சிந்தித்து...
சந்தையில்...
மொத்தமாக தொலைந்து போகிறேன் நான்!
Tuesday, June 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
...சொந்த கவிதைகளை இணைய அரங்கிலேனும் அரங்கேற்றும் முயற்ச்சி!
No comments:
Post a Comment