Pages

Friday, June 11, 2010

நினைவு சிதறல்

..எத்தனையோ முறை
உன் மடி மீதும், தோள் மீதும்
அழுது கரைத்திருக்கிறேன்
என் சோகங்களை
......

இழப்புகள் குறித்தும்...,
தோல்விகள் குறித்தும்...
இன்னும் எதெற்கெதெற்க்காகவோ!
...........
இறுதியாக ஒரு முறை...
நீ எனக்கு இல்லாமல் போனது குறித்தும்!

No comments: