Pages

Wednesday, June 9, 2010

நினைவு சிதறல்

நிலம் போல் மனம்...
காக்கை, குருவி சிதற்றிய விதையாய்
காற்று வழியே கலந்து விழுந்த விதையாய்
ஏதேனும் ஓர் விதை
எப்போதும் விழுந்தபடி...

பல நேரங்களில்
விழுந்ததும் விளைந்ததும்
நெறிஞ்சி முட்கள் தான்
சில நேரங்களில் சிறு மல்லிகள் சில...

உண்மையை சொன்னால்
உன்னால் விழுந்ததும், விளைந்ததும்
பூ!

No comments: