Pages

Sunday, May 30, 2010

முழு பிறை!

பூபாளம் பாடி
பூமிக்கு வராத சூரியன்!


கதிரவன் வந்தும்
கரைந்து போகாத பனித்துளி!


தாலாட்டு கேட்டும்
தூங்க மறுக்கும் குழந்தை!


என் காதல் மொழி கேட்டு
கனிய மறுக்கும் நீ!

No comments: