பூபாளம் பாடி
பூமிக்கு வராத சூரியன்!
கதிரவன் வந்தும்
கரைந்து போகாத பனித்துளி!
தாலாட்டு கேட்டும்
தூங்க மறுக்கும் குழந்தை!
என் காதல் மொழி கேட்டு
கனிய மறுக்கும் நீ!
Sunday, May 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
...சொந்த கவிதைகளை இணைய அரங்கிலேனும் அரங்கேற்றும் முயற்ச்சி!
No comments:
Post a Comment