பறிக்கும் போதெல்லாம்
குத்தும் முள்ளுடன் ஆன ரோஜா.
முள்ளில்லாத ரோஜா
தேடி அலைந்த மனம்.
முள்ளில்லாத ரோஜா
என்று நினைத்து பறித்த போதெல்லாம்
முள் உண்டு என்று
உணர்த்திய ரோஜாக்கள்.
முள்ளில்லாத ரோஜாவை
இயற்கை படைக்கவேயில்லை
என்பதை உணர்ந்த மனம்.
Wednesday, May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment