Pages

Thursday, May 13, 2010

காற்று புகாமல்....

உன்னை காற்று புகாமல்
கட்டி அணைக்கும்
எல்லா தருணங்களிலும்.....


இரண்டர கலந்துவிட வேண்டும்
என்றே நினைக்கிறேன்!


என்ன தான்
இயற்கையின் விதியோ....


கட்டி பிரிந்த
நொடி முதலே..


நீ உன்னிடத்திலும்
நான் என்னிடத்திலும்!

No comments: