உன்னை காற்று புகாமல்
கட்டி அணைக்கும்
எல்லா தருணங்களிலும்.....
இரண்டர கலந்துவிட வேண்டும்
என்றே நினைக்கிறேன்!
என்ன தான்
இயற்கையின் விதியோ....
கட்டி பிரிந்த
நொடி முதலே..
நீ உன்னிடத்திலும்
நான் என்னிடத்திலும்!
Thursday, May 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment