Pages

Saturday, May 29, 2010

வாழாது விட்ட...

மல்லாக்க படுத்து..
உத்திரத்தை பார்த்து..
கற்பனை வெளிகளில்
கை வீசி கால் வீசி நடந்து...
கனவென்று உணராத கிரக்கத்தில்...
காலங்கள் கழித்த பின்...
வருந்த சொல்கிறது வாழ்க்கை
வாழாது விட்ட காலங்களுக்காக!

No comments: