மல்லாக்க படுத்து..
உத்திரத்தை பார்த்து..
கற்பனை வெளிகளில்
கை வீசி கால் வீசி நடந்து...
கனவென்று உணராத கிரக்கத்தில்...
காலங்கள் கழித்த பின்...
வருந்த சொல்கிறது வாழ்க்கை
வாழாது விட்ட காலங்களுக்காக!
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment